Wednesday, May 4, 2011

சக்கரம்

IndiBlogger - The Indian Blogger Community
சிவக்கிறது தெருவெல்லாம்
குருதி பெருகியோடியதில்
தலைகள் உருண்டோடிடும்
அகந்தையும் ஆணவவும்
அரியணை தொலைக்க
சமுதாய நீதி தர்மம்
புதிதாய் அங்கே பிறக்க
பொற்காலம் சில காலம்
சக்கரம் நிற்காது சுழல்கிறது
மறுபடியும் ஓடுது ரத்த ஆறு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community