Saturday, March 26, 2011

மனிதம்

IndiBlogger - The Indian Blogger Community
மனிதம் என்றும் புதிர்தானோ
மாட மாளிகை பிடிக்காதோ
மண் குடிசையில் தழைக்குமோ
கணக்குப் போட தெரியாதோ
அடித்த கையை வருடுமோ
அழுத கண்ணை துடைக்குமோ
உடுக்கை இழந்தவன் கை போலே
ஒடி வந்து உதவுமோ உருகுமோ
பலனை எண்ணாத பரோபகாரமோ
என்றும் ஒரு கண்ணோடு சேர்ந்தழும்
மறு கண்ணின் இயல்பின் குணமோ
வற்றாத உயிர்மையின் ஊற்றோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community