Thursday, March 10, 2011

காற்றாய் மனம் பறக்கையில்

IndiBlogger - The Indian Blogger Community
கொஞ்சுவேன் கூந்தலை கலைக்கும் தென்றலை
கோலத்தின் மேல் ஓடி அழிக்கும் குட்டி நாயை
கழுத்தைச் சாய்த்துப் பார்க்கும் குருவியை
கடையில் வாங்கி வந்த புதுச் சேலையை
கையில் கலகலக்கும் கண்ணாடி வளையலை
காற்றாய் மனம் பறக்கையில் இன்பமயமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community