Thursday, February 24, 2011

பதில்

IndiBlogger - The Indian Blogger Community
பதில் வந்தது வேகமாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
அடுக்களையில் வீசும் புயல்
ஆத்திரம் பாத்திரங்கள் மேல்
'ணங்' என்றது போர் முரசு
நாராசமான எச்சரிக்கையது
கண்ணாட்டியை ஏசும் முன்பு
கணவன் யோசிக்க வேண்டாமா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community