Thursday, October 14, 2010

சந்தேகம்

IndiBlogger - The Indian Blogger Community
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில்
சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள்
சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள்
சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட
மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ
மணவாளன் பாடுதான் திண்டாட்டம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community