Saturday, October 9, 2010

அபூர்வம்

IndiBlogger - The Indian Blogger Community
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும்
எல்லா கிழமையும் பண்டிகை ஆகும்
அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர்
அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர்
நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும்
பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில்
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community