Monday, August 23, 2010

காதல் வயப்பட்டபோது

IndiBlogger - The Indian Blogger Community
காவியமே பிறக்கும்
கற்பனையும் கவிநயமும்
சொல்வளமும் அணியழகும்
அருவியாய் கொட்டும்
உருப்படியாய் படியாத
எழுத்தாற்றல் இல்லாத
இளவயது மாந்தர்தாம்
காதல் வயப்பட்டபோது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community