Wednesday, May 12, 2010

களைகள்

IndiBlogger - The Indian Blogger Community

மனிதன் வளர்ந்தான்
காடு திருத்தி
நாடு பிரித்து
மொழி பழகி
தொழில் பெருக்கி
அறிவுடன் ஆராய்ந்து
செறிவுடன் சீரமைத்து
கலைகள் வளர்த்து
கண்டங்கள் கடந்து
எல்லைகள் விரித்து
இயற்கையை அடக்கி
விலங்கினம் ஒடுக்கி
மனிதம் நிரூபித்து
சிகரங்கள் தொட்டு
மிளிர்கின்ற வேளையில்
விளைநிலத்தில் களைகள்
கண்டு களையாதிருப்பானோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community