Wednesday, May 12, 2010

போதும்

IndiBlogger - The Indian Blogger Community

போதும் போதும் என்றாள்
இன்னும் இன்னும் என்றான்
அகத்தின் இலக்கணம்
அழகான காவியம்
ஆயினும் அளவுண்டு
அகம் புறம் இரண்டுக்கும்
பொன் செய்யும் மருந்து
போதும் என்னும் மனது
நஞ்சாகும் அமிழ்து
அளவை மிஞ்சும் போது
நிறைவான எண்ணம்
குறையில்லை திண்ணம்

4 comments:

IndiBlogger - The Indian Blogger Community