Sunday, March 14, 2010

அளந்து

காலடியில் அளந்து கேட்டான் பரந்தாமன்
கையளவில் அளந்து சொன்னாள் ஔவை
வாயளவில் அளந்து பேசினால் வம்பில்லை
முழத்தில் அளந்து வாங்கலாம் கதம்பம்
ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட
அளக்கவொண்ணா இன்பம் வாழ்விலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community