Monday, March 15, 2010

எண்ணம் பழசு

வேண்டும் தனி வாழ்க்கை
ஆணின் நிழலின்றி
மனம் போல் தவமாய்
கோபமும் தாபமும்
அடக்குமுறையும்
அடிமைத்தளையும்
சுமந்து இறக்கி
சமைத்துப் படைத்து
செக்குமாடு போலுழல
எடுத்தப் பிறவி எனும்
விதியுடைத்து துணிந்து
துறந்து சிறகை விரித்து
பறக்கும் எண்ணம் பழசு
இன்றும் ஔவையர் பலர்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community