Sunday, March 7, 2010

முதலிடம்

அவனது ஆசைகள் அறிந்த பின்னே
அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே

அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே
அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே

ஊரின் உறவின் தேவைகள் பலவிதம்
அவளின் அலுவல்கள் அதற்குப் பிறகே

இரண்டாவதாய் தனை நிறுத்திய பெண்ணே
முதலிடத்தை வென்றுவிட்டாய் கண்ணே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community