சொல்லுமே கண்கள் பல கதை
நாவால் சொல்ல தேவையின்றி
சத்தம் ஒன்றும் எழுப்பாமல்
மூன்றாம் பேர் அறியாமல்
உவமான உருவகம் இல்லாமல்
ஏடும் எழுத்தாணியும் தேடாமல்
பரிமாறும் விருந்திலே சுவையிலே
பசி தீராது உண்டு முடியாது
கவிஞர் உரைக்காத கற்பனை
உள்ளத்தின் விழி வழி கவிதை
Saturday, March 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment