Monday, March 15, 2010

அதிகாரம்

கண்கள் சிவக்குதே
மார்பு துடிக்குதே
ரத்தம் கொதிக்குதே
பொறுமை பறக்குதே
ஆண்மை சிலிர்க்குதே
ஆவேசம் எழும்புதே

என்னவளாம் சின்னவளின்
கார் கூந்தல் கலைத்திட
மூடிய மாராப்பில் ஆடிட
மெல்லிடை தழுவிட
பொல்லாத பூங்காற்றே
ஏதுனக்கு அதிகாரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community